இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு 11.10.2023 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை உறவுகளை மேலும்... Read more »
இன்று அதிகாலை 1 மணியளவில் மொரட்டுவ லுனாவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் இருந்து 8 அடி நீளமான முதலை ஒன்றை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றதற்கான கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளால் முதலை... Read more »
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை... Read more »
தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த கண்காட்சியை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி, நாளை... Read more »
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண்... Read more »
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது. அந்நாளின் 36 வது... Read more »
வவுனியா – வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர். துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும்... Read more »
அதிகளவில் இரத்தப்போக்கு காணப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 மணித்தியாலங்களில் பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். கடந்த... Read more »
கலேவல, தலகிரியாகம பன்சாலை பகுதியில் நேற்று பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த டிப்பர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் அதிகாரி தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பருத்துத்துறை பொலிஸ்... Read more »