வக்சினே சரணம்……! ஆய்வாளர் நிலாந்தன்.

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு... Read more »

வரணி பிரதேச வைத்திய சாலை ஆண் பெண் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா…!

வரணி பிரதேச வைத்திய சாலைக்கான ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று மனைக்கான  அடிக்கல் நாட்டுவிழா இன்று  அதன் பொறுப்பு மருத்துவ அதிகாரி பசுபதி அச்சுதன் தலமையில் இடம் பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தின்  pssp திட்டத்தின்  கீழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

நாயை அடகு வைத்த இருவர் கைது!

பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை திருடிச்சென்று 7,500 ரூபாவுக்கு அடகு வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உயர் ரக வகையைச் சேர்ந்த குறித்த... Read more »

கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் அசமந்தம்…..!சுகாதார தரப்பினர் கவலை!

வவுனியாவில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 45 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். வவுனியாவில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது. ஒரு வாரத்திற்கு ஒரு... Read more »

அச்சுவேலியில் சுகாதார நடைமுறையினை மீறி திருமண நிகழ்வு! வழக்கு தாக்கல். –

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.“அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

கர்ப்பிணிகள் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு:கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாகவும்,... Read more »

தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – நேற்று 2,960 பேருக்கே கொரோனா…!

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று குறைவடைந்துள்ளது. கொரோனாத் தொற்று உறுதியான 2 ஆயிரத்து 960 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்... Read more »

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிப்பு…!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக... Read more »

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகி சகோதரர்கள் முன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெரணியகல-மாலிபொட பிரதேசத்தில் சிறுமி ஒருவர் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தபோது கழுத்து இறுகி உயிரிழந்துள்ளார். 11 வயதுடைய கெனோரீடா டில்மினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது 09 மற்றும் 07 வயதுடைய சகோதரர்களுடன் படுக்கை அறையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடியதாக... Read more »

மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி போராட்டம்!

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு... Read more »