தமிழ்தாய் சனசமூக நிலைய மாணவர்களுக்கான மாலைநேர கல்வி கொடுப்பனவு வழங்கிவைப்பு…….!

திக்கரை தொல்புரம் மேற்கு, சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவு J/169 அமைந்துள்ள தமிழ்தாய் சனசமூக நிலையத்தின் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவதற்க்கான தைமாத கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய மக்கள்... Read more »

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம்……!

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையான போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... Read more »

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் உள்ளன….! வேலன் சுவாமிகள்.

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ் நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும்... Read more »

பெண்கள் வாழ்வுரிமை கழகத்தால் கவனயீர்ப்பு போராட்டம்…..!

பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றுள்ளது. இதன்போது பெண்கள் சிறுவர்களின் உரிமையை பாதுகாத்தல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தல், உள்ளிட்ட விடயங்களை... Read more »

கன்னியர்களின் மாட்டு க்கொட்டிலுக்கு பின்னால் தான் எமக்கு இடமாம் நடமாடும் நீதிக்கான நீதி அமைச்சு!

கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் யுத்த காலத்திற்கு முன் ஊனமுற்றோர் சங்கத்திற்கென காணி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. குறித்த காணியில் தற்போது யாழ் கன்னியர் மடம் அடாவடியாக அபகரித்துள்ளது. இது தொடர்பாக நடமாடும் நீதிக்கான நீதி அமைச்சு கிளிநொச்சி வந்தபோது கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் சங்க... Read more »

அல்வாய் வடக்கு  மகாத்மா முன்பள்ளியின் கால்கோள் விழா…..!

அல்வாய் வடக்கு மகாத்மா முன்பள்ளியின் புதிய ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்க்கும் கால்கோள் விழா நேற்று காலை 11: மணியளவில்  அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன் தலமையில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக புதிய மாணவர்களை வீதியிலிருந்து விருந்தினர்களால் மலர்... Read more »

மீனவர்கள் போராடும் களங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. மீனவர்களுக்கு எதுவுமில்லை.. |

யாழ்.மாவட்ட மீனவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தமழ் அரசியல்வாதிகள் சிலர் மிக மோசமான அரசியல் செய்வதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம் சாடியுள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய... Read more »

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்களை அனுமதிப்பதற்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை..!

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபத்தில் இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய... Read more »

மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்த கோரிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி... Read more »

வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 1 வயது குழுந்தை உட்பட 37 தொற்றாளர்கள் அடையாளம்.. |

1 வயதும் 8 மாதங்களுமான குழுந்தை உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 37 பேருக்கு தொற்று உறுதியானது Read more »