தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளதாக, யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும்... Read more »
எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த நுகர்வோர் மாட்டு சாணியை அள்ளி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது வீசியுள்ளனர். குறித்த சம்பவம் கட்டுநாயக்கா 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள்... Read more »
பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நாடாளுமன்ற தொிவு குழுவில் இணைக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று முன்தினம் (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண... Read more »
யாழ்.மாநகரசபை மற்றும் நல்லுார் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நல்லுார் பிரதேச செயலக எல்லைக்குள் முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போர், சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு இந்த... Read more »
யாழ்.இளவாலை பகுதியில் இடம்பெற்ற 7ற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்கள் வேலை மற்றும் இதர தேவைகளுக்காக வெளியில் செல்லும்... Read more »
பெற்றோல் மற்றும் டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாயினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாயினாலும் அதகரிக்கப்படவுள்ளது. Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது... Read more »
மனைவிக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்க உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவே வயோதிப பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்தாக யாழ்.இராசாவின்தோட்டம் பகுதியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த... Read more »
நாடு முழுவதும் இன்று 5 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாளைய... Read more »
ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, மற்றும் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும்... Read more »