வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயம்..! யாழ்.சாவகச்சோி நகரில் சம்பவம்… |

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது பின்னர் மோதலாக... Read more »

நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!

நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »

உடல் வெப்பம் பரிசோதித்தல், தனிநபர் விபரம் திரட்டல் இனி தேவையில்லை..!

 வளாகம் ஒன்றுக்குள் அல்லது இடம் ஒன்றுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் மற்றும் தனி நபர் விபரம் திரட்டல் தேவையில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார். இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை... Read more »

பொது இடங்களில் முக்கவசம் அணிய தேவையில்லை..!

நாடு முழுவதும் இன்று அமுலுக்கு வரும்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை. என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறியுள்ளார். எனினும் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்கவேண்டும். இது தவிர்ந்த பொது இடங்களில் முக கவசம்... Read more »

எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு…!

நாடு முழுவதும் 18/04/2022 நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா,ஓட்டோ டீசல் 289 ரூபா,... Read more »

ஹயஸ் வாகனம் கடத்தல்.! அடுத்தடுத்து பல விபத்து.! தப்பி ஓடிய நபர்..! துரத்தி பிடித்த பொலிஸ்…! 4 பேர் படுகாயம்… |

ஹயஸ் வாகனத்தை கடத்தியதுடன், 3க்கும் மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பி ஓடிய நபரை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துரத்தி பிடித்துள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  நேற்று மாலை 5.45 மணியளிவல் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கனகராயன் குளத்திலிருந்து... Read more »

ஒரு மோட்டார் சைக்கிளில் நான்கு சிறுவர்கள் பயணம், இருவர் பலி, இருவர் படுகாயம்…!

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில் 16 வயதான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தம்புள்ளை – வேமெடில்ல நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஒரே மோட்டார் சைக்கிளில்... Read more »

இரு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் இல்லை..! கோபத்தில் வீதியை முடக்கிய மக்கள்.. |

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 2 நாட்களாக வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காததால் கோபமடைந்த மக்கள் வீதியை மூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் நேற்று இரவு கண்டி – கொழும்பு வீதியில் பதற்றம் நிலவியது.  இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றும் எரிபொருள்... Read more »

ராஜபக்சர்களை அடக்க சூனியம் வைக்கும் சிங்களவர்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10 நாட்களாக ஓயாது தொடர்ந்து வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு... Read more »

இந்தியாவின் கடனுதவியில் பெறப்பட்ட எரிபொருள் முடியும் தருவாயில்:மின் வெட்டு நேரம் அதிகரிக்கலாம்…!

இந்திய கடன் யோசனை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். கடன் யோசனை திட்டம் மூலம் பெறப்படும் எரிபொருளை... Read more »