இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் சென்றுள்ளனர். ஏற்கனவே 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு... Read more »
க.பொ.த சாதாரணதர பரீட்சை மண்டபத்தில் வைத்து கேள்விகளுக்கு விடை சொல்லித் தருவதாக கூறி மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் – நாச்சதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது, சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது, கடந்த 25 ஆம்... Read more »
யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்திருக்கின்றார். இது குறித்து மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தொிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78,444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாளை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர். கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் சந்திக்கு துவிச்சக்கர வண்டியில்... Read more »
11 வயதான சிறுமியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி S.M.ரிபாஸ்தீன் தனது முகப்புத்தகத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உள்ளதாவது..... Read more »
நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகரப் பகுதிக்கு மேலதிகமாக, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் உள்பட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. 50 ஆயிரம்... Read more »
இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் கைப்பற்றப்பட்டது. சந்தேக... Read more »
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துமிந்த சில்வாவை உடன் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து துமிந்த சில்வாவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழுவொன்று... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இந்நிலையில் 3950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று மாலையே தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் விநியோக பணிகள் வழமைக்கு... Read more »
பிரித்தானியாவின் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக சர்மிளா வரதராஜ் என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்மிளா வரதராஜ், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார். பர்ன்ட்வுட்... Read more »