லிட்ரோ நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இந்நிலையில் 3950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதுடன்,

நேற்று மாலையே தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் விநியோக பணிகள் வழமைக்கு திரும்பும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த விநியோக பணிகள் இடம்பெறும் எனவும் சுமார் 50 ஆயிரம் சிலின்டர்கள் சந்தைக்கு விடப்படும் எனவும்,

லிட்ரோ நிறுவனம் தொிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews