யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பலி!

நேற்றையமுன் தினம் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்குரு வீதி, வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளித்துக்கொண்டு... Read more »

வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு – வவுனியாவில் சுகாதார சிற்றூளியர்கள் போராட்டம்

சம்பள அதிகரிப்பு , பதவி உயர்வு போன்ற கோரிக்கைகi முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களினால் இன்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக வைத்தியசாலை... Read more »

துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய தேரர் கைது!

குருணாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் குருணாகல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருயுடன் கைது... Read more »

யாழில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பல வீடுகளின் உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு... Read more »

சடுதியாக குறைந்த விலை

நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட்... Read more »

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக   கடலட்டை பிடித்த 12 பேர் கைது.

மன்னார்  ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக இரவு நேர  கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதல் நடவடிக்கையின் போது ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில்... Read more »

ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்க்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள் …!

சகல பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கும், நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்; 18.01.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் – விசேட பொதுக்கூட்டமும்அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய... Read more »

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின்... Read more »

வெற்றிலைக்கேணியில் நாள் தொழில்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்த வருடத்திற்கான நாள் தொழில் இன்று கடலில் இறக்கப்பட்டது. வருட திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட பர்னாந்து ஜெயசீலன் என்பவர் பங்கு மக்கள் சார்பாக இன்று நாள் தொழிலை மேற்கொண்டார். குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ்... Read more »

52 ஆவது ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் யோகபுரத்தில் 52பானையில் பொங்கல்

உரும்பிராய் தெற்கு யோகபுரம் எனும் கிராமத்தில் அண்ண ஸ்ரார் விளையாட்டு கழகம்,அண்ணா ஸ்ரார் சனசமூக நிலையம் தமது 52 ஆவது ஆண்டை முன்னிட்டும் பொங்கல் விழாவினையும் சேர்த்து 52 பானையில் பொங்கல் விழாவினை அண்ணா ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். இதில் பிரதம விருந்தினராக... Read more »