கஜேந்திரகுமார் கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் –

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னமபலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஞேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். மேலும், அவரை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை… |

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

யாழ்.மருதங்கேணி விவகாரம்: சட்டத்தை மீறியது பொலிஸாரே – சுகாஸ்

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

கஜேந்திரகுமார் எம்.பியை கைது செய்ததற்கு முன்னாள் எம்.பி சரவணபவன் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தமிழனென்பதாலா சட்டவிரோதமான கைது முன்னெடுக்கப்பட்டது எனவும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருமித்து குரல்கொடுப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். பாராளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் திருகோணமலை... Read more »

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார்…!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று... Read more »

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை…!

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதய சிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்குட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களிற்கும் பிணை வழங்கியுள்ளார். . இதனடிப்படையில் இருவரும் தலா... Read more »

மட்டக்களப்பில் வீடுகள் உடைத்து திருடும் திருட்டுக் குழுவிற்கு வேவு பார்த்துவந்த இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருகோணமலை வீதியிலுள்ள தனியர் வங்கி ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பட்ட பகலில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தொலைக்காட்சி ஒன்றை திருடிச் சென்ற திருடர்களுக்கு வேவு பார்த்து கொடுத்த கொக்குவில் பிரதேசத்சை சேர்ந்த 23 ,24 வயதுடைய... Read more »

கஜேந்திரகுமார் விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை…!

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய போலீஸ் உத்தியோகத்தர்கள்  இன்றைய தினம் (07.06.2023) வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். த.... Read more »

கஜேந்திர குமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர்   அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »

மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் திறக்கும்!

எதிர்வரும் 10ம் திகதி முதல்  சனிக்கிழமைகளிலுமவ  யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின்  பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது... Read more »