மட்டு நகரில் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்துடன் முகவர் நிலைய உரிமையாளர் தலைமறைவு கைது செய்யப்பட்ட முகாமையாளருக்க விளக்கமறியல்

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு... Read more »

யாழில் ஹெரோயின் சிக்கிய நபர்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் வைத்து நேற்றிரவு (14) ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவர் 1 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை எடுத்துச் சென்றவேளை, காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... Read more »

சட்டவிரோத கசிப்பு விற்பனை! பெண்ணொருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13.06.2023) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளடன் 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார்... Read more »

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…!(Video)

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »

முல்லையடி பகுதியில் கனரக வாகனம் விபத்து…!(video)

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில்... Read more »

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ்!

களுத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வஸ்கடுவ பகுதியில் வசிக்கும்... Read more »

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் வெட்டிக் கொலை!

தெஹிவளையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் 69 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

மட்டக்களப்பு வாழைச்சேனையில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது நிலத்தில் புதைத்து வைத்திருந்த 4 இலச்சம் மில்லி லீற்றர் கோடா மீட்பு…!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன் கொலனி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை) மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து வியாழக்கிழமை (8) முற்றுகையிட்டபோது கலன்களில்  நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலச்சம் மில்லி லீற்றர் கோடாவை மீட்டதுடன் உறவினர்களான 4 பெண்களை கைது... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »

யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 18 பேர் கைது

முறையான அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த... Read more »