மத்தியஸ்தர் சபையில் எதிராளி மீது தாக்கிய சட்டதரணி அவரது தந்தையார் உட்பட 3 பேர் கைது !! அக்கரைப்பற்றில் சம்பவம்

அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது  எதிராளி மீது தாக்குதல் மேற்கொண்ட முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர் உட்பட 3 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிசார்... Read more »

கதிர்காம கந்தனை தரிசிக்க சென்ற கடை முதலாளியின் பூட்டிய கடை உடைத்து பணம் திருட்டு

கதிர்காம கந்தனை தர்சிப்பதற்காக தனது கடையை பூட்டிச் சென்ற நிலையில் பலசரக்கு கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »

மட்டு வலையிறவு பிள்ளையார் ஆலய உண்டியல் உடைத்து பணம் திருட்டு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலய உண்டியலை இன் தெரியதா திருடர்களால்... Read more »

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும்…! செல்வராஜா கஜேந்திரன்.

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »

மன்னாரில், 85 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச்... Read more »

பழக்கடை வியாபாரியை கடத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கைது!!

யாழ்.நகரிலுள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை  தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்... Read more »

போதைப்பொருள் விற்ற அண்ணன், வாங்க வந்தவருடன் ஓடிய 15 வயதான தங்கை!! யாழில் சம்பவம்… |

போதைப் பொருளை விற்பனை செய்யும் அண்ணனிடம்  போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் யாழிலில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார். இவ்வாறு... Read more »

புத்தூர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது!! |

யாழ்.புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் நேற்று 29/06/2023  கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள்... Read more »

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய மரண தண்டணை கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியின் சீருடைக்கு நிகரான சீருடையை அணிந்து கொண்டு தப்பி ஓடிய மரண தண்டணை கைதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைதி நேற்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... Read more »

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பென ஆசை காட்டி மோசம் செய்த பெண் கைது!

டுபாயில் சொக்கலட் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்பெற்றுத் தருவதாக தெரிவித்து, பண மோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு கைதுசெய்துள்ளது. தம்பதி ஒன்றின் மூலம் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. தொழில்வாய்ப்பை பெற்றுத்... Read more »