அனாதரவான படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை  ஒரத்தில்  அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கீலோகிராம்  கஞ்சாவ பொறிகள் இன்று  திங்கள் கிழமை அதிகாலை  ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை.
வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே ராணுவத்தினர்  போலீஸ்சாருடன்  இணைந்து கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிகாரி விசாரணைகளை வல்வெட்டித்துறை போலீசாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews