அனாதரவான படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை  ஒரத்தில்  அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கீலோகிராம்  கஞ்சாவ பொறிகள் இன்று  திங்கள் கிழமை அதிகாலை  ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை. வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய... Read more »

சுதந்திர ஈழமா இல்லையா சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானியுங்கள், சிவாஜிலிங்கம் அறைகூவல்..!

இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான  எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.   இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »

வல்வெட்டித்துறையின் இந்திர விழா…!

மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த வல்வை நேற்றிரவு நடந்த வல்வெட்டித்துறையின் இந்திர விழா Read more »