மண்முனை தென் எருவில் பற்று கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு….!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் பற்றிமா வீதி 12 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச... Read more »

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாராட்டு…!

2020ம் ஆண்டு நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 6 ஏசித்திகளையும் 2சி சித்திகளையும் 1எஸ் சித்தியினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவனையும் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களையும் பாராட்டி... Read more »

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு….!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழ விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் விற்பனைக்கு அதிக கிராக்கி கிடைத்துள்ளதுடன் 150 ரூபாய்... Read more »

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்….!

மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவலாக பல... Read more »

இன்று தொடக்கம் 8ம் திகதிவரை வடகிழக்கில் கனமழை! பலத்த காற்று,அதிக மழைவீழ்ச்சி.. சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,  இது இன்று ( 03.03.2022 வியாழக்கிழமை) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,... Read more »

தொலைபேசியில் காதலிபோன்றும், காதலியின் தாய்போன்றும் பெண் குரலில் பேசி ஒன்றரை லட்சத்திற்கு மேல் பண மோசடி செய்த ஆசாமி சிக்கினார்..!

பெண் குரலில் பேசியதை நம்பி காதலில் விழுந்து 2 மாதங்களில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த இளைஞன் இறுதியில் தன்னுடன் பேசியது ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்து அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது. போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வரும்... Read more »

மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு புதிய குடிநீர் திட்டம் –

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மீள்குடியேற்றக் கிராம மக்களுக்காக தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 19/02 இடம்பெற்றது. இவ் கலந்தரையாடல் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக... Read more »

13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று..! ஒரு மரணமும் பதிவு, வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்.. |

வடமாகாணத்தில் 13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் 117 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 15 பேர், சாவகச்சேரி ஆதார... Read more »

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம்……!

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையான போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... Read more »