வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கை மற்றும் அவர்களது வாழ்வை பறிக்கின்ற செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேறறு (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு இருக்கின்ற தமிழ்... Read more »
விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுஜச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்... Read more »
யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு தகனமேடை, காவலாளி அறை என்பன நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.30... Read more »
கடந்த 29/05/2022 அன்றைய தினம் திடீர் மரணமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களது உடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த மேரி பற்றிமா புஸ்பராணி அருளானந்தம்... Read more »
கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »
யாழ் இளவாலை பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த 38 பவுண் நகைகளை திருடிச் சென்றிருக்கின்றனர். யாழ்.இளவாலை – சிறுவிளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்டவர்கள் தூங்கிய... Read more »
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்துச் சென்ற 42 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம்... Read more »
நேற்றைய தினம் (03) தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக... Read more »
அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 215 லீற்றர் டீசலை அனுமதிப் பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »