பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு மதுபான அனுமதி!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்கு வெளிநாட்டு... Read more »

வெளிப்புற சாட்சியத்தை நிராகரிக்கிறோம் – ஜெனிவாவில் அமைச்சர் பீரிஸ் உரை!

புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை திறந்த நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணுவதில் முன்னேறியுள்ளது. இதேசமயம், அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மாற்றங்களை கூட்டாக ஏற்படுத்த முயல்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் திருத்தச் சட்டத்தை திருத்தியுள்ளோம்.... Read more »

ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட... Read more »

கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையால்  அரிசி ஆலைகளில் தீடிர் சோதனை.

கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில்  அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் தீடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று முன்தினம் (12) முன்னெடுத்திருந்தனர். இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையினை ... Read more »

உரும்பிராயில் இளைஞன் உயிரிழப்பு.. போதை ஊசி ஏற்றப்பட்டாரா?

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில்  இணுவிலைச் சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்று க்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு  சடலமாக... Read more »

கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் டீசல் பதுக்கல் அரச அதிபரின் தலையீட்டால்  விநியோகம்..

கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் இறந்த நிலையில் தமக்கு இசைவான  வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல்... Read more »

வடமராட்சியில் எரிபொருளுக்காக  இன்றும்  நீண்ட வரிசை, பல்வேறு நடைமுறை மக்கள் அவதி….!

வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய  எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை என்றும் அவதானிக்க முடிந்தது. கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில்... Read more »

குருந்தூர் மலையில்  பலாத்காரமாக புத்தர் சிலை வைப்பதற்கு  அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு கண்டனம்! –

தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில்  சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தர் சிலை வைப்பதற்கு  அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்... Read more »

ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு.

பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகை கிடைக்காத நிலையில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும், அறுவை சிகிச்சைகள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அவசியமில்லாத மருந்துகளை... Read more »

இலங்கையில் திங்கட்கிழமை முதல் உக்கிரமடையும் நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடிமேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அமைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். நாட்டில்... Read more »