இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள்... Read more »
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் மதவேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்... Read more »
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்கு வெளிநாட்டு... Read more »
புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை திறந்த நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணுவதில் முன்னேறியுள்ளது. இதேசமயம், அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மாற்றங்களை கூட்டாக ஏற்படுத்த முயல்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் திருத்தச் சட்டத்தை திருத்தியுள்ளோம்.... Read more »
ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட... Read more »
கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் தீடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று முன்தினம் (12) முன்னெடுத்திருந்தனர். இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையினை ... Read more »
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்று க்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சடலமாக... Read more »
கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் இறந்த நிலையில் தமக்கு இசைவான வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல்... Read more »
வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை என்றும் அவதானிக்க முடிந்தது. கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில்... Read more »
தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தர் சிலை வைப்பதற்கு அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்... Read more »