தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க முற்பட்ட வேளையில் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை (14) மாலை 4 மணியளவில் அனுஷ்டிக்க ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் கட்சியின்... Read more »
மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல்... Read more »
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று... Read more »
யாழ்.மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு வேலை செய்யும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த... Read more »
ஹன்டயினர் பெட்டி ஒன்றிலிருந்து 56 வயதான நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று காலை புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரத் தோப்பு ஒன்றிலிருந்த ஹண்டயினர் பெட்டிக்குள் இருந்தே 56 வயதுடைய குறித்த தோப்பில் பணிபுரிந்த நபரின் ... Read more »
தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். கோட்டாபய... Read more »
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவடி பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் (13) பிற்பகல் 3.00 மணியளவில் மாவடி பராசக்தி விளையாட்டு கழகத்தினுடைய தலைவர் மகாலிங்கம் முருகையாதலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதமர்.... Read more »
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் சிறப்பு... Read more »
நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில், ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இரத்தினபுரி, கஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலப்பிட்டிய வீதி, பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரத்தினபுரி பனாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல... Read more »
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார... Read more »