வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளி மாகாணங்களில் இருந்து... Read more »
செல்பி எடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் அருகில் சென்றிருந்த இளைஞன் கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பண்டாரவளை ஹல்துமுல்ல – சன்வெளி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞர்... Read more »
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்றையதினம் வடமராட்சி நெல்லியடி திரு இருதய கல்லூரி மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு தலைவர் சி.ரகுபரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கல விளக்குகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்... Read more »
தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் 19 சைக்கிள்களையும் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மிக நீண்ட நாட்களாக நெல்லியடி போலீஸ் பிரிவில் சைக்கிள் திருட்டு இடம் பெற்றுவருவதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்... Read more »
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.நேற்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று... Read more »
வடமராட்சிக் கிழக்கு குடத்தனை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் மங்கல வழக்கினை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் ஏற்றி வைத்த... Read more »
யாழ்.வடமராட்சி துன்னாலை மேற்கில் உள்ள இரு கிராமங்களுக்கிடையில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரை தேடி வருவதாக நெல்லியடி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை குறித்த பகுதியில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கற்கள்,... Read more »
கொழும்பிற்க்கு கடத்துவதற்காக நயினாதீவிலிருந்து கொண்டு வந்த 8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ்.நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான போலீஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில்... Read more »
மடு வலயக் கல்விப்பணிப்பாளராக பணியாற்றிய எஸ்.முகுந்தன் வடமாண கல்வி அமைச்சுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றிய திருமதி வலன்ரின் மடு வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். குறித்த இடமாற்றங்கள் அவர்களின் சேவைக்காக மூப்பினை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது. Read more »
யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த... Read more »