கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பத்தர் மீது கடற்படையினர் தாக்குதல் சம்பவம் –

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பத்தர் மீது கடற்படையினர் தாக்குதல் சம்பவத்தில், இரண்டு கடற்படையினர் அடங்கலாக நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (03.09.2022) இரவு இடம்பெற்றள்ளது. சம்பவத்தின் போது வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும்... Read more »

பனிக்கன்குளம், கிழவன்குளம் மாணவர்களும், பெற்றோரும் ஏ-9 வீதியை முடக்கி போராட்டம்.

முல்லைத்தீவு – பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட் பாடசாலை மாணவர்களை மாங்குளம் மகா வித்தியாலயம் வரையில் ஏற்றிச் செல்லாத இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளை கண்டித்து மாணவர்களும், பெற்றோரும் இணைந்து ஏ-9 வீதியை முடக்கி  நேற்று (04.09.2022)... Read more »

பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!

பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..! பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி – இடைக்குறிச்சி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த... Read more »

யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்.. |

யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்.. யாழ்.கீரிமலையில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புன்னாலை கட்டுவன் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள்... Read more »

வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே.

வடமாகாண சுகாதார பணிப்பாளராக வைத்திய நிபுணர் திலீப் லியனகே நேற்றய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.  இதுவரை மாகாண சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளராக நியமனம் பெறுவதற்கு... Read more »

மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி…..!

வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்கள் மின்சார வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்ப படிவத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம்,... Read more »

தினமும் 12 மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்..! கலாநிதி நடராஜா ஜெயக்குமார்.

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார். இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,... Read more »

யாழ்.தொண்டைமானாற்றில் முதலைகள் அபாயத்தை தவிர்க்க இரும்பு வேலி அமைப்பு..!

யாழ்.தொண்டைமாற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளமையினால் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நீராடும் பகுதியை சூழ இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை... Read more »

யாழ்.நகரின் மத்தியில் குழி! கவனமெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.. |

யாழ்.மாநகரின் மத்தியில் கழிவு நீர் வடிகானுக்கு மேல் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டிவருகின்றனர். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில்  பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில்... Read more »

யாழ்.நகரில் 3 இடங்களில் சைக்கிள் திருட்டு! சந்தேகநபர்கள் தீவகம் – நாரந்தனையில் கைது.. |

யாழ்.நகரில் 3 துவிச்சக்கர வண்டிகளை திருடிய இருவர் தீவகம் – நாரந்தனையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மத்திய பேருந்து நிலையம், யாழ்போதனாவைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 37... Read more »