கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் கூடு கஞ்சா ஹரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் . கோபாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த... Read more »
பருத்தித்துறை ஹற்றன் நேஷனல் வங்கியால் கொரோனா பெருந் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய உற்பத்தியாளர்கள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நேற்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பருத்தித்துறை ஹற்றன் நஷனல் வங்கியில் கிளை... Read more »
ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை 12.10.2022 காலை 9.15 மணிக்கு பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. இந்திய... Read more »
ராமேஸ்வரம் செப் 27, இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச்... Read more »
திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம்... Read more »
புற்றுநோய் காரணிகள் அடங்கிய “திரிபோஷா” மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத் தலைவர் உபுல் ரோகணவை இலக்காகக் கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை 28.09.2022 புதன்கிழமை அன்று சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்று... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நேற்று முன்தினம் 24/09/2022 அன்று இடம் பெற்றது. அதன் முழுமையான காணொளி இணைக்கப்பதத்டுள்ளது. Read more »
நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27 நினைவேந்தல் 22/09/2022 அன்றைய தினம் மதியம் 12:05 மணிக்கு அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.சிவாயநம தலமையில் நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இடம் பெற்றது. 1995... Read more »
பண்டுவஸ்நுவர, பண்டார கொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை மேய்க்கச் சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை... Read more »
தியாக தீபம் திலீபனை அஞ்சலி செய்யும் வகையில் நல்லூரில் உள்ள அவருடைய நினைவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதம் பல்கலைக்கழக மாணவர்களால் நீராகாரம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி காலை... Read more »