பாடசாலை ஆய்வு கூடத்தில் இரசாயன கசிவு! – மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிப்பு

நுவரெலியா புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில், புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக, இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியது. அங்கிருந்த ஐந்து... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி..! நடைமுறையாகவுள்ள திட்டம்

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட... Read more »

சிற்றூர்தியொன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்களை மோதி விபத்து – 3 பெண்கள் உயிரிழப்பு!

நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில்... Read more »

தமிழர்களின் தீர்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்: சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

“இதுவரை காலமும் சமமாக நடாத்தப்படாத தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் எனினும் அவர் இதனை விரும்பிச் சொல்லவில்லை. சில அழுத்தங்கள் காரணமாகவே கூறியுள்ளார்”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழர் பகுதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.... Read more »

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் பேருந்து கையளிப்பு…!

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »

மிருசுவில் படுகொலையின் 22 வது நினைவேந்தல்..!(வீடியோ)

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றது.... Read more »

ஆழில்லாத விமானம் மூலம் நமது உழைப்பு நிறுவனம் இலவசமாக இயற்கை மருந்துகளை விசுறியது….!(வீடியோ)

ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »

புலமைப்பரிசில் விண்ணப்பம் – 23 ஆம் திகதியுடன் நிறைவு!

கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, ​பொருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான... Read more »

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக பத்மநாதன் கேசவகுமாரன் நியமனம்

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளாளராக பத்மநாதன் கேசவகுமாரன் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான நாடாளுமன்ற  உறுப்பினர்  சஜித் பிரேமதாதாவால் நியமிக்கப்பட்டு அதற்கான  நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2020 ம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின்... Read more »