யாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தால் மேலதிகமாகவிருந்த புதிய புத்தகங்கள் வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கிவைப்பு…!

யாழ்.மாநகர சபை பொது நுலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களினால் முன்மொழியப்பபட்டு அது கௌரவ உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில் அச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 17 பாடசாலை... Read more »

இலங்கை முதல் உதவிச் சங்கம் ஸ்தாபகர், அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல்…!

இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும்  இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால்... Read more »

இலங்கையில் யாரிடம் ஒற்றுமை உண்டு? லோகன் பரமசாமி

இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கை! இன்டர்போல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து செய்யும் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்டர்போலினால் மேற்கொள்ளப்பட்ட லயன்ஷிப்... Read more »

கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் சஜித்

எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பேருத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்... Read more »

கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் மிரிகாண தடுப்பு முகாமிற்கு அனுப்ப உத்தரவு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் (UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது. அத்துடன்,... Read more »

சென்னை விமான நிலையத்தில் கைதான யாழ்ப்பாண பெண்கள்

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை (17) கைது செய்துள்ளனர். பயணிகள் கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன்... Read more »

யாழ். மாவட்டத்திலும் பாண் விலை குறைப்பு

யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுத்துள்ளன. சனிக்கிழமை (17)... Read more »

நீர்வேலியில் மலக்கழிவு கொட்டிய கோப்பாய் பிரதேச சபை வாகனம் மடக்கி பிடிப்பு!

நீர்வேலி வடக்கு இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல் வெளியில் இரவு வேளையில் சட்ட விரோதமாக சபையின் அனுமதி பெறப்படாது தனியார் காணியில் மலசல கூட கழிவு கொட்டிய வலி கிழக்கு பிரதேசசபையின் வாகனம் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளது, குறித்த பகுதிக்கு வலி கிழக்கு பிரதேச... Read more »

பல்கலைகழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: வியாபாரி கைது

அம்பாறை – ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை நேற்று (18.12.2022) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்து பெருமளவில் போதைப்பொருட்களை மீட்டதுடன்,  41 வயதுடைய போதைப் பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று... Read more »