வேக கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்து,ஒருவர் பலி.! 

வேக கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.  குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு பளை முள்ளையடி பகுதியில் விபத்துக்குள்ளானது. வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலே கவிழ்ந்தது... Read more »

திருகோணமலை மறைமாவட்ட ஆயரினால் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் மீனவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு……!

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

முன்னணியின் சதிவலையில் சிக்கிய, எனக்காக வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க செயற்பட்டார்…! ஜோ.இருதயராசா

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரின் சதிவலையில் சிக்கி எமது கட்சியைச்சார்ந்த என்னோடு இருந்து எனக்காகவே வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க முழுமையாக செயற்பட்டார் என முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராசா தெரிவித்துள்ளார். இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்ஒஇன்... Read more »

223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை:பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் போதைப்பொருள் தடுப்புப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”தவணை பரீட்சைகளுக்கு... Read more »

இலங்கை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(21) பகல் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு படகையும், அதிலிருந்த பதினொரு கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை... Read more »

2022ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம்

2022ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ஆம் இடத்தை பெற்றுள்ளது. மாகாண விளையாட்டுத் திணைகளத்தின் ஏற்பாட்டில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்ற குழு மற்றும் மெய்வல்லுனர் என அனைத்து... Read more »

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கம்

தற்போது நாடளாவிய ரீதியில் இறைச்சிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதுதொடர்பில் பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை... Read more »

வடராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கரை ஒதுங்கிய உருக்குலைந்த சடலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி – குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று புதன்கிழமை(21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது... Read more »

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன காணியை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றது. குறித்த  இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர்... Read more »