காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்... Read more »
யாழ். வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அம்பாள் வித்தியாலயத்துக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (30.12.2022) குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்வாய் – அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »
கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபாய் பணம்... Read more »
யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர... Read more »
அடுத்த வருடம் அரச நிர்வாக சேவையின் செயல்திறனை பேணுவதற்கான ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயல்திறனை... Read more »
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம்-நாகை மாவட்ட கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த கடற்தொழிலாளர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை கடற்தொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் அறுத்து எடுத்து... Read more »
கம்பஹா – லொலுவாகொட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி,மணிவண்ணன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து தான் பதவியில் இருந்து சுயமாக விலகுவதாக அறிவித்துள்ளார். Read more »
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் கருப்பிரியா ஜெயசுந்தர தலைமையிலான சட்டத்தரணிகள்குழு நேற்று வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், ஸாரனின் காசீமின் காத்தான்குடி பள்ளிவாசல், மற்றும் சாய்தமருது பகுதிகளுக்கு விஜையம் மேற்கொண்டு விசாரணையில்... Read more »
அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஸ்;ட வித்தியாலயம் கடந்த 2018 இருந்து அரம்பித்து இயங்கி வருகின்றது இந்த பாடசாலையை இழுத்துமூட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து முயற்சித்து வருகிறார் என பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் எஸ்.எம். லாபீர் கடும்... Read more »