சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வவுனியா – குருமன்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »

நீதிமன்ற உத்தரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்ற 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய... Read more »

நுழைவு சிட்டைக்கு அறவிடப்படும் பணம் அதிகம்தான்! சீன துாதுவரே கலங்கினார்.. |

யாழ்.கோட்டையின் நுழைவுச்சீட்டை விலை ஒப்பீட்டளவில் அதிகம் என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார். மேலும் கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை பார்த்தேன். இதன் மூலம் சீனாவுடனான தொடர்பு... Read more »

பாடசாலை ஒன்றில் நடந்த பல லட்சம் ரூபாய் மோசடி!

அதிபர் ஒருவரினால் 2016 – தொடக்கம் 2020ம் ஆண்டுவரை பல மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. வவுனியா மாவட்டத்திலுள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மேற்படி மோசடி சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

2 வயதும் 8 மாதங்களுமான பெண் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது..!

2 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8... Read more »

கலட்டை பண்ணைகள் வேண்டும், புதிய அனுமதிகளையும் வழங்கு…! யாழ்.நகரில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்…!

கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு தொிவித்து யாழ்.கோட்டை பகுதியிலிருந்து யாழ்.நகரம்வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள்  உதவுகின்றன, தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கும் அந்நிய செலாவணியை பெற்றுக்... Read more »

யாழ்.தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கிராமசேவகர்கள் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இப் போராட்டம் குறித்து தெரியவருவதாவது, ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை... Read more »

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை..! வெளியாகிய புதிய அறிவிப்பு

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உற்பத்தியை... Read more »

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

“நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பித் தருகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று பிலியந்தல தர்மராஜ மகா வித்தியாலயத்துக்கு  எதிர்க்கட்சித்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின்  ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடக அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி  மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போதைப்... Read more »