மட்டு வவுணதீவில் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட முன்னாள நாடாளுமன்ற  உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (06)  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – ஆறு திருமுருகன் எச்சரிக்கை… |

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான... Read more »

யாழ்.அச்சுவேலி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது! மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்… |

யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையில் இருந்துவரும் முறுகல் காரணமாக அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று மாலை இளைஞன் ஒருவன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு தாக்குதல்... Read more »

பொலிஸ் உத்தியோகத்தரின் இரு காதுகளையும் கடித்து குதறிய மக்கள், 10 பேர் காயம், 6 பேர் கைது… |

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் 2 பொதுமக்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  குறித்த சம்பவம் வீரகெட்டிய – அத்தனயாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் இரு காதுகளையும் பொதுமக்கள்... Read more »

பெருமளவான கசிப்புடன் அச்சுவேலி பகுதியில் ஒருவர் கைது!

நேற்றிரவு, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்சுவேலி, வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியில் வைத்து 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது வயதுடையவர் ஆவார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு... Read more »

இளையவர்களுக்கான பயிற்சி பாசறை….!

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால், யாழ். வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு Change To The Life எனும் பயிற்சி பாசறை அண்மையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வானது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்... Read more »

வட்டு மேற்கு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு!

வட்டு மேற்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தின் பிரதியை விமானப்படை, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை, UDA, MOH, வடக்கு... Read more »

விபரீத முடிவெடுத்த இளைஞர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார். அவரது கையில்... Read more »

படைப்பாளுமை தாட்சாயணி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின்... Read more »

கோண்டாவிலில் 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

நேற்றையதினம் (05) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால்... Read more »