யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இந்திய அரசு வழங்கவுள்ள நிதியுதவி வேலைத்திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்துக்கான... Read more »

யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பினால் எயிட்ஸ் தொற்றாளரும் அதிகரிக்கலாம்!வைத்தியநிபுணர்,

யாழில் போதை வஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ ,ரொகான் தெரிவித்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார யாழ்ப்பாணம்... Read more »

வேருடன் சாய்த்து சேதத்தை ஏற்படுத்திய மரம் அகற்றப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் A35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக 50 வருடங்கள் கடந்த பாரிய மரம் ஒன்று கடையின் மீது வேருடன் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக கடையின் சுவர்குதி... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில்  வியாபார... Read more »

சந்நிதியான்  ஆச்சிரமத்தால் இந்த வாரமும் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி  சந்நிதியின் ஆச்சிரமத்தால் இவ் வாரமும்  பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறுகின்ற வாராந்த நிகழ்வில் இன்று தெரிவு செய்யப்படட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை... Read more »

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

கந்தானை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைகுழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தானைப் பகுதியில் நேற்று (30.11.2023) இலஞ்சப் பண தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரின் தலையீடு இன்றி கந்தானை பிரதேசத்தில்... Read more »

கரவெட்டி பிரதேச செயலகத்திக்கு உட்படட தெரிவு செய்யப்படட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு….!  

கரவெட்டி பிரதேச செயலகத்திக்கு உட்படட தெரிவு செய்யப்படட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றய தினம்  கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தயரூபன் தலைமையில் இடம்பெற்றது ஓம்நற்பவி உதவும்கரங்களின் நிதி உதவியில் வழங்கி வழங்கிவைக்கப்பட்டுள்ளது இதில் கரவெட்டி... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் வடமராட்சியில் முதலுதவி பயிற்சி வழங்கல்…!

இலங்கை செஞ்சிலுவைச்  சங்கத்தின் பருத்தித்துறை பிரதேச நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்,  டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், மற்றும்  சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும்... Read more »

நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டி பருத்தித்துறையிலிருந்து தெயவேந்திர முனைவரை நடை பயணம்……!

சிறி ஜனவரத்தனா ராமஜா, பகபராஹககந்த, அலவத்துகல குருணாகல  சேர்ந்த பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர் நாட்டில் சமாதானம் சாந்தி வேண்டி நடைபயணம் பருத்தித்துறை சக்கோட்டையிலிருந்து ஆரம்பித்துள்ளார். இன்று காலை இராணுவம் மற்றும் பொலீசார்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார்... Read more »

சீரற்ற காலநிலைலையால் வகுப்பறை மீது சாய்ந்த மரம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம் சார்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் பாரியளவு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தை வெட்டி... Read more »