![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_114858-818x490.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியின் ஆச்சிரமத்தால் இவ் வாரமும் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறுகின்ற வாராந்த நிகழ்வில் இன்று தெரிவு செய்யப்படட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_115104.jpg)
அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்க பட்டுள்ளதுடன் வாராந்த சொற்பொழிவும் இடம்பெற்றது. சொற்பொழிவினை இணுவில் ஆசிரியர் திரு வாகீசன் வழங்கினார்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_113327.jpg)
சந்நிதியின் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியின் அடியார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_114858.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_114943.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_115041.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_115104.jpg)
அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்க பட்டுள்ளதுடன் வாராந்த சொற்பொழிவும் இடம்பெற்றது. சொற்பொழிவினை இணுவில் ஆசிரியர் திரு வாகீசன் வழங்கினார்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_104045.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_105209.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_113325.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/12/20231201_113327.jpg)
சந்நிதியின் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியின் அடியார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்