சந்நிதியான்  ஆச்சிரமத்தால் இந்த வாரமும் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி  சந்நிதியின் ஆச்சிரமத்தால் இவ் வாரமும்  பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறுகின்ற வாராந்த நிகழ்வில் இன்று தெரிவு செய்யப்படட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை... Read more »