இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை... Read more »
விற்பனையில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு, தற்போது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். இவ்வாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தற்போது மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும்... Read more »
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வத்தை வடிவான 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட இனம்தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது. இன்று காலை கரையொதுங்கிய குறித்த கலத்தை மீனவர்கள் கடும் முயற்சி... Read more »
கட்டைக்காடு பங்குக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தில் இன்று வருடத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் இன்று காலை 06.00 குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. வருடத்திருப்பலியில் பலர் கலந்து கொண்டு தங்களது இறைவேண்டுதல்களை நிறைவேற்றியதுடன் பங்குத்தந்தை அமல்ராஜ்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று வருடத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இன்று காலை 05.30 மணிக்கு ஆரம்பமான வருடத் திருப்பலியை அருட்தந்தை தயாபரன் ஒப்புக் கொடுத்தார். திருப்பலியில் கட்டைக்காடு பங்கு மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றனர். அத்தோடு... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம் ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது. அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »
கடந்த பதினொரு மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9.4 சதவீதமாக குறைந்து, 10,909 மில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.அத்துடன், ஆடை ஏற்றுமதி வருமானம் 18.9 சதவீதத்தால் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.இறப்பர் 9 சதவீதத்தாலும், தென்னை சார்ந்த ஏற்றுமதி பொருட்கள் 16.5 சதவீதத்தாலும், பெற்றோலிய பொருட்கள்... Read more »
புத்தாண்டை வரவேற்று டான் தொலைக்காட்சி குழுமம் இன்று இரவு யாழ் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் கௌரவிப்பு நிகழ்வில் பற்கேற்க யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள, மலையக குயில் அசானி, இன்று காலை டான் தொலைக்காட்சி கலையகத்திற்கு வருகைதந்தார். டான் கலையகத்திற்கு வருகைதந்த... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகினால், மத்திய வங்கி பல பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர்... Read more »