இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (2023.12.29) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன, அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8... Read more »
ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய... Read more »
மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சல் நிகழ்வு இடம் பெற்றது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயகாந்த் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம் பெற்றது, Read more »
ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா அறிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 18 சதவீதம் அதிகரிக்கப்படும்... Read more »
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 43 வயதுடைய மரியதாஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நபர் வலிப்பு நோய் காரணமாக... Read more »
வடமராட்சி வேம்படிப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தாயார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் மறைத்து வைத்த... Read more »
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. மத்திய மலைநாட்டின்... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (28) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more »
ஸரிகமப இசை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கில்மிஷா உதயசீலன் அவர்கள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இவ்வாறு வருகை தந்த கில்மிஷாவிற்கு பலாலி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தபாற் கட்டு சந்தியில் இருந்து... Read more »
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள். கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் விசுவாசமாக இருந்தவர் என தமிழீழ விடுதலை இயக்க யாழ்... Read more »