764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்து சேவையில் எந்த மாற்றமும் இல்லை – வடக்கு ஆளுநர்!

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் .... Read more »

நாளைய ராசி பலன், வைகாசி 07, புதன்கிழமை, மே 21/2025.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟬𝟳 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟭•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல்... Read more »

இன்றைய ராசி பலன், விசுவாவசு வருடம் வைகாசி 3, சனிக்கிழமை, மே 17/2025.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟬𝟯 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟭𝟳•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நீண்ட... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது. வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக... Read more »

யாழில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில், முன்னாள் போராளியான திரு.ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம்... Read more »

தேசிய மக்கள் சக்தியினை விட்டு பகிரங்கமாக வெளியேரிய சிவில் சமூக செயற்பாட்டாளர்

சிவில் சமூக செயற்பாட்டாளரும் தழிழா ஊடக நிறுவனத்தின் நிறுவனரான தி.ஹிருசன்  தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் இனிமேல் தேசிய மக்கள் சக்தியினரின் எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன் எனநேற்றைய தினம் (15) வியாழக்கிழமை கோப்பாய் மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம்... Read more »

விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி

கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு நாளில் எமது உறவுகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் ஆறாவது நாள் விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது... Read more »

ஹரி ஆனந்த சங்கரிக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் வாழ்த்து!

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டனியின் இணைத் தலைவருமான சி.வேந்தன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில்….. கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி... Read more »

வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்…

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று(16) காலை 10.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது “உடல்... Read more »

இன்றைய ராசி பலன் வைகாசி 2, வெள்ளிக்கிழமை ,மே 16/2025.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟬𝟮 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟭𝟲•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பிடிவாதப் போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.... Read more »