சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பொறுப்புக் கூற வேண்டும்…! தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்து…!

இந்திய மத்திய,மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயலே சாந்தனின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதுடன் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. போராளி சாந்தனுக்கு புகழ் வணக்கம்... Read more »

இந்திய இழுவைமடி படகுகள் யாழில் அட்டகாசம்…!

இந்திய இழுவைமடிப் படகுகளால் யாழில்  கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம்(02)  இரவு வேளை  அத்துமீறி உள்நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடி படகுகளால் யாழ் வலிகாமம் மேற்கு,  சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில்... Read more »

பெண்ணிடம் சில்மிஷம்; பாடசாலை அதிபர் கைது..!

பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல பொலிஸார் சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய... Read more »

சற்றுமுன் ஆரம்பமான சாந்தனின் இறுதி நிகழ்வுகள்…!

சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன் யாழ் உடுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி... Read more »

கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கால் வினாத்தாள்கள் கசிவு?

மேல்மாகாண கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாகவே, தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியானதாக உத்தியோகத்தர்கள் ஒருவருக்கொருவரை குற்றஞ்சாட்டி வருவதாக அரச ஆசிரியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெஹான் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள்... Read more »

நோர்வூட் பகுதியில்  ஆணொருவரின் சடலம்

நோர்வூட் பகுதியில்  ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு... Read more »

இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்கு வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு..!

இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா வசதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், புதிய வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதன்... Read more »

மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்..!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய... Read more »

சாந்தன் அவர்களது இறுதி நிகழ்வு இன்று…..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத்  தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்தஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களில்... Read more »

இன்று இந்திய தூதரகம் முன்பு இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினத்திற்கு மாற்றம்

கடந்த 29.02.2024 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டத்தின் தீர்மானத்தின் படி இன்று 04.03.2024 இந்திய தூதரகத்திற்கு முன் அண்மையில் இந்திய ராமேஸ்வர விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமறிட் அவர்கள் இலங்கை மக்களை கீழ்த்தரமாக பேசியதற்காக கண்டனம் தெரிவிக்கும் முகமாக... Read more »