அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள். யோகராசா கனகரஞ்சினி.

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தவைலி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியுள்ளதாக  தர்மபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன்இ அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை  தொடர்பில் தரும்புரம்  போலீஸ்... Read more »

ஓருலைப் பொங்கல் அல்வாய் வடக்கில் சிறப்பாக  இடம் பெற்றது.

சமூக விஞ்ஞான அய்வு மையம், மற்றும் நாம் செய்வோம் அமைப்பும் அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்களும் இணைந்து ஓருலை பொங்கல் நிகழ்வை நேற்று நடாத்தியுள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு அல்வாய் வடக்கு மாகாத்மா வீதி சந்தியிலிருந்து சிவகுரு ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்குரிய... Read more »

கல்விகற்றலை நிறுத்தி மைதானத்தில் கூட்டப்பட்ட மாணவர்கள்……!

நீதிக்கான அணுகல்” எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினால் விளையாட்டு மைதானத்தில் கூடவேண்டிய  நிலைக்கு மாணவர்கள் நேற்றைய தினம் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று ஆரம்பமான நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்று வந்த நிலையில்... Read more »

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி திறப்பு!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி, நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு, கட்டடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர், நீதிபதிகள், கிளிநொச்சி மாவட்ட... Read more »

13 ஐ நிராகரிப்போம்’ வாகனப் பவனி வவுனியாவில் இருந்து ஆரம்பம்!

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்திப் பவனி வவுனியாவில் இருந்து இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், ஒற்றையாட்சிக்குட்பட்ட... Read more »

ஜனவரி 31 முதல் பெப்ரவரி 5 வரை மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரம்! –

கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரமாக ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் விவசாயச் செய்கை முன்னெடுப்பு –

மட்டக்களப்பு கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய தோட்டத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக பயிர்கள் நடும் திகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது. வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விவசாய போதனாசிரியர், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தத்கள்,... Read more »

மட்டு.இருதயபுரம் இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை –

பொலிஸ் காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞன் விதுஷனின் வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து நள்ளிரவில்... Read more »

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு –

எதிர்வரும் மாதங்களில் ஐ.நா வில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரினை சமாளிப்பதற்காக அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைச் சந்தித்து நீதி விசாரணை மேற்கொள்ளவுள்ள நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்... Read more »