குடும்ப தகராறு கொலையில் முடிந்தது..! 28 வயதான மனைவி குத்திக் கொலை.. |

குடும்ப தகராறு காரணமாக 28 வயதான மனைவியை குத்திக் கொலை செய்த 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் தம்பகல்ல – தெலிவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த மனைவி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் ருவல்வெல... Read more »

பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகளை திருடி அந்தரங்க உறுப்பில் மறைத்த திருடிகள்..! 9 பேர் கைது.. |

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில்... Read more »

இன்று 7:30 மணித்தியாலம் மின்வெட்டு…..!

நாடு முழுவதும் இன்றைய தினம் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ள நிலையில் குறித்த மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரம் வெளியாகியுள்ளது.  இதன்படி காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 5 மணித்தியாலங்கள் மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம்... Read more »

திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று அதிகாலை கோர விபத்து..! 4 பேர் படுகாயம்.. |

யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அண்மையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மோதி தள்ளியதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில்... Read more »

யாழில் நடந்த உலக சாதனை தெரிவு போட்டிகள்!! -4.30 வினாடிகளில் 390 புஸ்யப் அடித்த 8 வயது சிறுவன்- |

யாழ்ப்பாணத்தில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான தெரிவு போட்டி மற்றும் தனிநபர் புஸ்யப் போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களின் புராதன கலைகளில்... Read more »

ஜேர்மன் துாதரக அதிகாரி – யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு..!

இலங்கைக்கான ஜெர்மன் துாதரக அதிகாரி நீக்கிளாஸ் – யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபையில் நேற்றைய தினம் பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும் சமகால நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more »

கீரிமலை சிவன் ஆலயத்துக்கு வழமைபோன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்.. |

யாழ்.கீரிமலை சிவன் ஆலயத்துக்கான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமைபோன்று யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நடைபெறும் என வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வம் தெரிவித்தார். இன்று  செவ்வாய்க்கிழமை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறும் தேர் திருவிழா மற்றும் இரவு இடம்பெறும் சிவராத்திரி... Read more »

சுண்டிக்குளம் பகுதியில் வெடி பொருள் நிரப்பப்பட்ட கடற்புலிகளின் தற்கொலை படகு…… |

சுண்டிக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை... Read more »

வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் காதை அறுத்து, அடித்து பல்லை உடைத்த கொள்ளையன்!

வயோதிப பெண் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து திருடன் குறித்த வயோதிப பெண்ணின் காதை அறுத்துள்ளதுடன், அடித்து காயப்படுத்திய நிலையில் வயோதிப பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 70 வயதான வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள்... Read more »

இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கொடுக்கவேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா..!

உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை கஷ்டத்தில் தள்ள முடியாது. அந்த நாடுகளுக்கிடையிலான யுத்தம் இலங்கையை பாதிக்கும் எனவும் நான் நினைக்கவில்லை.  அப்படியாயின் இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம்தான் பொறுப்பு கொடுக்கவேண்டும். என நாடாளமன்ற உறுப்பினர், பீல்ட்... Read more »