நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு தர வலியுறுத்தி ஜனாதிபதியின் இல்லம் இருக்கும் மிரிஹான – பங்கிரவத்தை வீதியை நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் முற்றுகையிட்டனர். பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.... Read more »
கொழும்பில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற... Read more »
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் தொடக்கம் கருத்து பதிவிடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேலும் தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடு விதித்த முதல் அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி கோட்டபாய... Read more »
பட்டப் பகலில் 5 வீடுகளை உடைத்து உட்புகுந்து கொள்ளையடித்ததுடன், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றய தினம் கைது செய்திருக்கின்றனர். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்தவகையில் வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு, தோணிக்கல்... Read more »
யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் சாதாரண மக்கள் வீதிகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிவாயு விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள... Read more »
நாடு முழுவதும் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை மின்சாரசபை கோரியுள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையின் கோரிக்கைக்கு ஒப்புதல்... Read more »
உலக நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தையும், மக்களையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்… • சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாக உள்ளது. • கடல் பிராந்திய மற்றும் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க கடல்சார் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் … •... Read more »
பங்களாதேசில் இடம்பெற்ற பங்க பந்து கிண்ண சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை ஆண்கள் கபடி அணியில் முண்ணனி வீரராக திகழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர் ராசோ பென்சி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றது... Read more »
யாழில் இந்திய அரசாங்கத்தினால் மீனவர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரிடம் இந்திய உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட மை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தனர்... Read more »
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே... Read more »