ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இனி அதை செய்ய முடியாது..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் தொடக்கம் கருத்து பதிவிடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

மேலும் தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடல்களுக்கு மட்டுப்பாடு விதித்த முதல் அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி

கோட்டபாய ராஜபக்ஸவே என சமூக ஊடக நிபுணர் கலாநிதி சஞ்சனா ஹட்டொடுவ ட்வீட் செய்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews