அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்..!

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள்... Read more »

புத்தாண்டு தினத்திலும் தொடர்ந்தது அரசுக்கு எதிரான போராட்டம்….!

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக புத்தாண்டு தினமான நேற்றய தினமும் பாரிய இளைஞர் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், 7வது நாளான நேற்றும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு முன்பாகவும்,... Read more »

அரசுக்கு எதிரான போராட்டங்களில் வடகிழக்கு தமிழ் மக்கள் பகேற்கவேண்டும் என எதிர்பார்க்கும் போராட்டக்காரர்கள்..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புகூறி ஜனாதிபதி பதவி விலகவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஏமந்திரன் கூறியுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்... Read more »

பிரதமரின் பேச்சு அழைப்பை நிராகரித்தது போராட்ட குழு!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் போராடி வரும் இளைஞர், யுவதிகளை பேச வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக ‘கோட்டா கோ கம’ என்ற போராட்டக்களத்தை அமைத்துள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையில் சஜித் கையொப்பம்!

அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று கையொப்பமிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவர் கையொப்பமிட்டார். இதன்போது அவர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பம்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கையொப்பங்களை இட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »

உக்ரைன் போர்: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு!

உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிய வருகின்றது. இதில் பல சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான தளபதி டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான அடையாளங்களும் தலையில்... Read more »

வடக்கு ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை!

கல்வியியல் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை என்ற நிலைப்பாடு திட்டமிட்ட பழிவாங்கும் செயல்பாடு. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்... Read more »

யாழ்ப்பாணத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமையல்... Read more »

இரணைமடுக் குளம் வான்பாய்கிறது…!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. Read more »