கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக 7வது நாளாகவும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவினை தொிவித்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி கொழும்பு காலி... Read more »
நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாயும், ஆட்டோ உள்ளிட்ட முச்சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாய்க்கும், கார், வான், ஜீப் போன்றவற்றுக்கு 5000 ரூபாய்க்கு மட்டும்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் குழந்தை மற்றும் 3... Read more »
சிகரெட் வாங்குவதில் உருவான வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்த நிலையில் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவத்தில் மாதம்பை – மஹகம பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.... Read more »
நிறைமதுபோதையில் வீதியில் நின்று சண்டித்தனம் செய்த 4 இராணுவ சிப்பாய்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் திருகோணமலை – கோமரசங்கடவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது இடத்தில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதுடன், சண்டித்தனம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்... Read more »
யாழ்.மானிப்பாய் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வீட்டார் கண் முன்னால் திருடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம்... Read more »
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் மிதந்து வந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை... Read more »
ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போகவேண்டும் எனக்கோரி கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு தனது ஆதவை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசேட விசாரணை பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றார். நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால்... Read more »
நாட்டு மக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பபொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் நாட்களில் சுமார் 8500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கிடைக்கும் என தொிவித்துள்ள குறித்த நிறுவனம், அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10... Read more »
யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற ... Read more »