இலங்கை மக்களுக்கு தங்கள் ஒருமாத சம்பளத்தை கொடுக்கும் அரசியல்வாதிகள்…!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமான பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றியுடன் நினைவுகூர்ந்து தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கின்றார். குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தமி­ழக சட்­டப்­பே­ர­வையில் தாங்கள் கொண்­டு­வந்த தனித் தீர்­மா­னத்­தின்­படி இலங்­கையில்... Read more »

இன்று தொடக்கம் 8ம் திகதிவரை தொடரும் மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, மின்வெட்டு நேரம் அதிகரிப்பா?

நாடு முழுவதும் இன்று தொடக்கம் 8ம் திகதிவரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேர மின்வெட்டும், மாலை 5 மணிமுதல் இரவு 9... Read more »

இன்று முடங்கப்போகும் நாடு..! ஹர்த்தாலுக்கு அதிகரிக்கும் ஆதரவு அலை… |

அரசுக்கு எதிராக இன்று  நாடு தழுவிய பாரிய ஹர்த்தால் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய  தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால், மற்றும்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற யாழ் வலய போட்டி….!

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டி நேற்று புதன்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில்  16 வயதுப் பிரிவிற்க்கு  இடப்பட்ட போட்டியில் 1ம் இடத்தினை யாழ் இந்து மகளிர் கல்லூரியும்,  2ம் இடத்தினை  கொக்குவில் இந்துக் கல்லூரியும், 3ம்... Read more »

மின்வெட்டு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி –

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய (5) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 கீழ் அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைக்கும்போதே... Read more »

சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு!

விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். Read more »

நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ள நாளைய ஹர்த்தாலுக்குயாழ் வர்த்தகர்களுக்கும் அழைப்பு! –

மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை வெற்றுயடையச் செய்வோம் என்னும் துண்டுப் பிரசுரம் யாழ். நகர வர்த்தகர்களின் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் பெயரில் வர்த்தகர்களிடம் நேரடியாகச் சென்று அழைப்பு விடுக்கப்படுகின்றது. இதற்கமைய நாளைய கதவடைப்பிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு... Read more »

மன்னாரில் மலேரியா விழிப்புணர்வு நடைபவனி –

மன்னாரில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, மலேரியா விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவனி, இன்று காலை 8.30 மணியளவில், மன்னார் மாவட்ட... Read more »

எதிர்கால சந்ததியின் கல்வி அழியும் அபாயம்!எச்சரிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். –

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி அனைத்தும் ஒருமித்து இந்த நாட்டின் எதிர்கால சிற்பிகளான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது. நாளுக்கு நாள் பசி, பட்டினி மற்றும் போக்குவரத்து இடர்ப்பாடு காரணமாக மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.... Read more »

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்கஅதிபராக பி.எச்.என்.ஜயவிக்ரம நியமனம் –

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார். சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காலை 9.20 சுப நேரத்தில் ஒப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.... Read more »