மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு CIDக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்..!

கொழும்பில் அரசுக்கு எதிரான அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடக்கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979... Read more »

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தி..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி அமைதியின்மை மற்றும் துன்பத்தை கொண்டு வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கடி நிலையானது மோசமடைவதற்கு முன் எல்லாம் சரியாகவிடும்.  மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர்... Read more »

நடவடிக்கைகளில் இறங்கினார் புதிய பிரதமர் ரணில்..!

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்கு வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தொிவித்திருக்கின்றது. மேலும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் சீனத்... Read more »

ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது வடமராட்சியில் மக்கள் கூட்டம்!

ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியிலிருந்து தழத்தப்பட்ட நிலையில், வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான மக்கள் கூட்டம் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் கூடியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் பெட்ரோல்... Read more »

அரசிலிருந்து விலகிய 10 கட்சிகள் தமது நிலைப்பாட்டை சற்று முன்னர் அறிவித்தன!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, கருத்து தெரிவித்த அவர், பிரதமர் பதவிக்கு ரணில்... Read more »

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்போம்!.சுமந்தின் எம் பி.

பதவிகளை ஏற்கப்போவதில்லை ஆனால்சேர்ந்து செயல்படுவோம்! என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் , எனினும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புதிய... Read more »

பிரதமர் ரணிலின் நியமனம் ராஜபக்சாக்களை காப்பாற்றுவதற்கான முயற்சி: ரவூப் ஹக்கீம்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதை கடுமையாக சாடியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இது மீண்டுமொரு முறை ராஜபக்சாக்களை காப்பாற்றுவதற்கான ஏமாற்றும் ஜனாதிபதியின் சிறுபிள்ளைத்தனமான முயற்சி என குறிப்பிட்டுள்ளார். மக்களால் தனது தொகுதியால் நிராகரிக்கப்பட்ட ரணில்... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகளை மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நாட்களில் தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம்... Read more »

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுயாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தியதோடு மலரஞ்சலியும் செலுத்தி உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்தனர். Read more »

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாளடாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், இன்று காலை 6.00... Read more »