யாழில் உள்ள எரிபொருள் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் மொத்த விற்பனை நிலையத்துக்கு முன்னால் காத்திருந்த மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அரச அதிபரின் தலையீட்டை அடுத்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மொத்தக் களஞ்சியசாலையில் அதிகாலை தொடக்கம் மக்கள் எரிவாயக்காக வரிசையாக... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர். அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி கிராமத்தில் புதிதாக... Read more »
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நேற்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »
மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை... Read more »
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. நியாயமான காரணத்திற்காக பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி... Read more »
மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில்... Read more »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 40ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை சர்வோதயம் நிறுவனம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தது வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள... Read more »
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக வீதியில் காத்திருந்த மக்களுக்கு நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுக் சங்க வளாகத்தில் இன்று திருக்கோவில் பொலிசாரின் பாதுகாப்புடன் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. இதேவேளை வரிசையில்... Read more »
கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு அழைப்பாணை.
கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொது சுகாதார குழுவின் தவிசாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்பு முகையதீன் ரோஷன் அக்தாரினால் தாக்கல்... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி திருக்கோவில் பிரதேச 5ம் வட்டாரக் கிளையின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் 5ம் வட்டார பிரிவில் வாழும்... Read more »