மண்ணெண்ணெய் தொடர்பில் அமைச்சிடம் கோரிக்கை….! அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.

யாழ்.மாவட்டத்திற்கு கடந்த 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் கிடைக்கவில்லை. என கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் மண்ணெண்ணைக்கான கோரிக்கை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், தமது மாவட்டத்திற்கான மண்ணெண்ணை விநியோகம் இல்லாமையால் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விடையத்தை தாம் அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும்... Read more »

சாவகச்சேரியில் டிப்பர் உந்துருளி விபத்து. ஒருவர் படுகாயம்….!

சற்றுமுன்னர்  யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த  நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது இதில்  மோட்டார்... Read more »

எரிவாயுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து மக்கள்..அரச அதிபரின் தலையீட்டால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்…..!

யாழில் உள்ள எரிபொருள் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் மொத்த விற்பனை நிலையத்துக்கு முன்னால்  காத்திருந்த மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அரச அதிபரின்  தலையீட்டை அடுத்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மொத்தக் களஞ்சியசாலையில் அதிகாலை தொடக்கம் மக்கள் எரிவாயக்காக வரிசையாக... Read more »

பளையில் ஊடகவியலாளர் கைது…..!பொலிசாரின் திட்டமிட்ட சதியென விசனம்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர். அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி  கிராமத்தில் புதிதாக... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிப்பு…..!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நேற்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை…!

மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை... Read more »

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது!

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. நியாயமான காரணத்திற்காக பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி... Read more »

அனுமதி அட்டை வழங்கப்படவில்லை…!

மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில்... Read more »

சர்வோதயம் நிறுவனத்தினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 40ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை சர்வோதயம் நிறுவனம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தது வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

திருக்கோவிலில் மூன்று நாளாக காத்திருந்த 250 பேருக்கு எரிவாயு வழங்கல்….!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக வீதியில் காத்திருந்த மக்களுக்கு நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுக் சங்க வளாகத்தில் இன்று திருக்கோவில் பொலிசாரின் பாதுகாப்புடன் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. இதேவேளை வரிசையில்... Read more »