விரைந்து செயற்பட்ட மாநகர முதல்வர்,குவியும் பாராட்டுக்கள்….!

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரசபை முதல்வர்  வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்

யாழ்.மாநகரிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. இந்நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews