தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெட்டுக்குநாறி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டதும் மலை உச்சியில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம் புதருக்குள்... Read more »
யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்... Read more »