![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/12-1-19-696x464-1.jpg)
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,449ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.