மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,449ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »