![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240217_103509-818x490.jpg)
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் நேற்று தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி மந்திகையிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முன்னாளர் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுள்ளது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240217_103430-1.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240217_103430-1.jpg)
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும் கொப்பிகளை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் வழங்கிவைத்தார்.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளான திரு.கவனத்தில், தயாபரன், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240217_103636.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240217_103636.jpg)