வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் அப்பியாச கொப்பிகள் வழங்கல்…!

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் நேற்று தெரிவு செய்யப்பட்ட 100  பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கும் நிகழ்வு வடமராட்சி மந்திகையிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முன்னாளர் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 100... Read more »

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion... Read more »