கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு! |

திடீர் சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபொது தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews