கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு! |

திடீர் சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபொது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. Read more »